பெட்ரோலுடன் கூடுதல் எத்தனால் கலப்பு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை |Middle East war | Ethanol Petrol
வாகன எரிபொருள்
தட்டுப்பாடுக்கு தீர்வு
கார்பன் உமிழ்வை
குறைக்க நடவடிக்கை
மேற்காசியாவில் நிலவும் போ்ர பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.